இரண்டாவது முறை இராணுவத் தளபதியை விசாரணைக்கு அழைக்கும் தெரிவுக்குழு
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவை இரண்டாவது தடவையாகவும் விசாரணைக்கு அழைத்துள்ளது.