மேலும்

நாள்: 18th July 2019

அமெரிக்காவுடன் சோபாவில் கையெழுத்திடவில்லை – ரணில்

சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் சோபா உடன்பாடு கையெழுத்திடப்படவில்லை என்று, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐதேகவை ஆட்சியில் வைத்திருக்க முனையவில்லை – அமெரிக்கா

சிறிலங்காவில் ஆட்சி மாற்றத்திற்கு அமெரிக்கா நிதி அளிக்கவில்லை என்றும், ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சியில் வைத்திருப்பதற்கும் அமெரிக்கா முயற்சிக்கவில்லை என்றும் சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.