மேலும்

நாள்: 27th July 2019

செப்ரெம்பரில் அமெரிக்க – சிறிலங்கா கூட்டுப் பயிற்சி: திருகோணமலையில் ஆலோசனை

அமெரிக்க கடற்படையின் மரைன் படையணியைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று, திருகோணமலையில் உள்ள சிறிலங்காவின் கிழக்கு பிராந்திய கடற்படைத் தலைமையகத்துக்குச் சென்று பேச்சுக்களை நடத்தியுள்ளது.

ஜப்பான் இராணுவத்துடன் கைகோர்க்க விரும்பும் சிறிலங்கா

ஜப்பான், சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

5ஜி போர்

உலகம் முழுவதும் தகவல் தொடர்பு துறையில் பாரிய மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற-  தகவல் தொடர்பின் 5ஆவது தலைமுறை (5G) அடுத்த வருட நடுப்பகுதியில்,  பல நாடுகளிலும் ஒரே முறையில் நடைமுறைக்கு வரும் வகையில், அதற்கான தொழில்நுட்ப உட்கட்டமைப்பை ஏற்படுத்தும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

புதுடெல்லிக்குப் பறக்கிறார் கோத்தா

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச விரைவில் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார், என தகவல்கள் வெளியாகியுள்ளன.