மேலும்

நாள்: 26th July 2019

மக்களின் விருப்பங்களை அரசியல் தலைவர்கள் நிராகரிக்கக் கூடாது – ஐ.நா நிபுணர்

சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றுக்கான  மக்களின் விருப்பத்தை சிறிலங்காவின் அரசியல் தலைவர்களை   நிராகரிக்கக் கூடாது என, சுதந்திரமான ஒன்றுகூடுவதற்கான உரிமைகள் குறித்த ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர், கிளெமென்ட் வூல் தெரிவித்துள்ளார்.

ஜப்பான்- சிறிலங்கா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு கைச்சாத்து

ஜப்பானுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.

10 கட்சிகளுடன் ‘மொட்டு’ கூட்டணி உடன்பாடு – கோத்தா பங்கேற்கவில்லை

பத்து சிறிய அரசியல் கட்சிகளுடன், கூட்டணி அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டில் சிறிலங்கா பொதுஜன பெரமுன இன்று கையெழுத்திட்டுள்ளது.

தொடர்பாடல் இடைவெளியே தாக்குதலுக்குக் காரணம் –  தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

புலனாய்வு அமைப்புகளுக்கும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்கும் இடையில் நிலவிய தீவிரமான தொடர்பாடல் இடைவெளியே, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு காரணம் என்று, சிறிலங்காவின் முன்னாள் காவல்துறை மா அதிபரும், தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான என்.கே. இலங்ககோன் தெரிவித்தார்.

அரசியல் தீர்வை இழுத்தடித்தால் நாடு பேரழிவை எதிர்கொள்ளும் – சம்பந்தன்  

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் விடயத்தில், சிறிலங்கா அரசாங்கம் மேலும் இழுத்தடிப்பு  செய்யுமானால், நாடு பெரும் அழிவை எதிர்கொள்ள நேரிடும்  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நீதித்துறையில் ஐ.நா நிபுணர் தலையிடவில்லை – வெளிவிவகார அமைச்சர்

ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் சிறிலங்காவின் நீதித்துறையில் எந்த தலையீடும் செய்யவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.

3 மிக முக்கிய பிரமுகர்களுக்கு 2245 சிறப்பு அதிரடிப்படையினர் பாதுகாப்பு

கொழும்பில் நிறுத்தப்பட்டுள்ள சிறப்பு அதிரடிப்படையின் பெரும்பாலான கொமாண்டோக்கள், மிக முக்கிய பிரமுகர்கள் மூவரின் பாதுகாப்புக்கே பயன்படுத்தப்படுவதாக, சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி எம்.ஆர்.லத்தீப் தெரிவித்துள்ளார்.

இரகசிய இடத்தில் 5 மணிநேர விசாரணை – முக்கிய கேள்விக்கு புலனாய்வு தலைவர் மௌனம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் சிறப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழு, அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் நிலந்த ஜெயவர்த்தனவிடம், ஐந்து மணி நேரம் இரகசிய இடத்தில் விசாரணை நடத்தியுள்ளது.

குடியுரிமை துறப்பு ஆவணத்தை பெற்று விட்டார் கோத்தா- கம்மன்பில

அமெரிக்க குடியுரிமையைத் துறக்கும் இறுதி ஆவணத்தை கோத்தாபய ராஜபக்ச கடந்து மே மாதமே பெற்று விட்டார் என கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.