மேலும்

மாதம்: July 2019

அமெரிக்க உடன்பாட்டுக்கு அனுமதியளிக்க இழுத்தடிக்கும் சிறிலங்கா அதிபர்

அமெரிக்காவுடன் மிலேனியம் சவால் நிதிய உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்றும் ஒப்புதல் அளிக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரலிலேயே அமெரிக்க குடியுரிமையை துறந்து விட்டேன் – கோத்தா

அமெரிக்க குடியுரிமையைத் தான் கடந்த ஏப்ரல் மாதமே துறந்து விட்டதாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எச்சரிக்கையை அறிந்திருந்தால் தாக்குதல்களை தடுத்திருப்பேன் – மைத்திரி

பாதுகாப்புத்துறையில் உள்ள அதிகாரிகள் ஏப்ரல் மாத தொடக்கத்தில் தாம் பெற்றிருந்த புலனாய்வு எச்சரிக்கைகள் குறித்து தனக்குத் தெரியப்படுத்தியிருந்தால், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை தடுத்திருக்க முடியும் என சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

போலி ஆவணமே உலாவுகிறது – ஒப்புக்கொண்டார் கோத்தா

சமூக ஊடகங்களில் அமெரிக்க குடியுரிமை இழப்பு தொடர்பான ஆவணம் தன்னுடையது அல்ல என்றும், அது போலியானது என்றும் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கோத்தாவை நிறுத்தினால் தோல்வி உறுதி – மகிந்தவிடம் எடுத்துரைத்த வாசு

வரும் அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்சவை போட்டியில் நிறுத்தினால் பொதுஜன பெரமுன தோல்வியையே சந்திக்கும் என, அதன் பங்காளிக் கட்சி தலைவரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் நிலத்தை அமெரிக்கா கட்டுப்படுத்தாது – தூதுவர் ரெப்லிட்ஸ்

மிலேனியம் சவால் நிதிய உடன்பாட்டின் மூலம் சிறிலங்காவின் எந்தவொரு நிலத்தையும் அமெரிக்கா கட்டுப்படுத்தாது என, சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

வலைத்தளத்தில் உலாவ விடப்பட்ட கோத்தாவின் மோசடி ஆவணம்

கோத்தாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை துறப்பு சான்றிதழ் என, சமூக வலைத்தளங்களில் உலாவும், ஆவணம் மோசடி செய்யப்பட்ட போலியான சான்றிதழ் என, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர்களிடம் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை?

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டு வெலிசறை கடற்படைத் தள, தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை, அமெரிக்க அதிகாரிகள் சந்தித்துள்ளனர் என, கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டியுள்ளார்.

றிசாத் பதியுதீனுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை

அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வரவுள்ளதாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலில் போலி வேட்பாளர்களுக்குத் தடை

வரும் அதிபர் தேர்தலில் போலி வேட்பாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும், எந்தவொரு வேட்பாளரும் போலி வேட்பாளர் எனக் கண்டறியப்பட்டால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், மகிந்த தேசப்பிரிய அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் எச்சரித்துள்ளார்.