மேலும்

நாள்: 6th July 2019

சீனாவுடன் சுதந்திர வணிக உடன்பாடு – சிறிலங்கா அமைச்சர் பேச்சு

சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான சுதந்திர வணிக உடன்பாடு குறித்து, பீஜிங்கில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் அபிவிருத்தி மூலோபாய மற்றும் அனைத்துலக வணிக அமைச்சு தெரிவித்துள்ளது.

மரண தண்டனையை நிறைவேற்றும் செயற்பாடுகள் அனைத்தையும் இடைநிறுத்த உத்தரவு

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான அனைத்து செயற்பாடுகளையும், ஒக்ரோபர் 30ஆம் நாள் வரை இடைநிறுத்தி வைக்குமாறு, சிறிலங்கா உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

வங்காள விரிகுடாவில் நிலநடுக்கம் – சிறிலங்காவுக்கு ஆபத்து இல்லை

திருகோணமலைக்கு அப்பால், வங்காள விரிகுடாவில் நேற்றிரவு 10.48 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது என்று சிறிலங்கா வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.