மேலும்

மாதம்: July 2019

செப்ரெம்பரில் அமெரிக்க – சிறிலங்கா கூட்டுப் பயிற்சி: திருகோணமலையில் ஆலோசனை

அமெரிக்க கடற்படையின் மரைன் படையணியைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று, திருகோணமலையில் உள்ள சிறிலங்காவின் கிழக்கு பிராந்திய கடற்படைத் தலைமையகத்துக்குச் சென்று பேச்சுக்களை நடத்தியுள்ளது.

ஜப்பான் இராணுவத்துடன் கைகோர்க்க விரும்பும் சிறிலங்கா

ஜப்பான், சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

5ஜி போர்

உலகம் முழுவதும் தகவல் தொடர்பு துறையில் பாரிய மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற-  தகவல் தொடர்பின் 5ஆவது தலைமுறை (5G) அடுத்த வருட நடுப்பகுதியில்,  பல நாடுகளிலும் ஒரே முறையில் நடைமுறைக்கு வரும் வகையில், அதற்கான தொழில்நுட்ப உட்கட்டமைப்பை ஏற்படுத்தும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

புதுடெல்லிக்குப் பறக்கிறார் கோத்தா

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச விரைவில் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார், என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்களின் விருப்பங்களை அரசியல் தலைவர்கள் நிராகரிக்கக் கூடாது – ஐ.நா நிபுணர்

சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றுக்கான  மக்களின் விருப்பத்தை சிறிலங்காவின் அரசியல் தலைவர்களை   நிராகரிக்கக் கூடாது என, சுதந்திரமான ஒன்றுகூடுவதற்கான உரிமைகள் குறித்த ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர், கிளெமென்ட் வூல் தெரிவித்துள்ளார்.

ஜப்பான்- சிறிலங்கா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு கைச்சாத்து

ஜப்பானுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.

10 கட்சிகளுடன் ‘மொட்டு’ கூட்டணி உடன்பாடு – கோத்தா பங்கேற்கவில்லை

பத்து சிறிய அரசியல் கட்சிகளுடன், கூட்டணி அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டில் சிறிலங்கா பொதுஜன பெரமுன இன்று கையெழுத்திட்டுள்ளது.

தொடர்பாடல் இடைவெளியே தாக்குதலுக்குக் காரணம் –  தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

புலனாய்வு அமைப்புகளுக்கும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்கும் இடையில் நிலவிய தீவிரமான தொடர்பாடல் இடைவெளியே, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு காரணம் என்று, சிறிலங்காவின் முன்னாள் காவல்துறை மா அதிபரும், தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான என்.கே. இலங்ககோன் தெரிவித்தார்.

அரசியல் தீர்வை இழுத்தடித்தால் நாடு பேரழிவை எதிர்கொள்ளும் – சம்பந்தன்  

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் விடயத்தில், சிறிலங்கா அரசாங்கம் மேலும் இழுத்தடிப்பு  செய்யுமானால், நாடு பெரும் அழிவை எதிர்கொள்ள நேரிடும்  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நீதித்துறையில் ஐ.நா நிபுணர் தலையிடவில்லை – வெளிவிவகார அமைச்சர்

ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் சிறிலங்காவின் நீதித்துறையில் எந்த தலையீடும் செய்யவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.