மேலும்

நாள்: 23rd July 2019

கோத்தாவை அறிவிக்குமாறு மகிந்தவுக்கு அழுத்தங்கள் அதிகரிப்பு

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்சவை அறிவிக்குமாறு, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அழுத்தங்கள் அதிகரித்துள்ளன என, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐதேக வேட்பாளருக்கு ஆதரவாக திரும்பும் ராஜபக்ச அனுதாபிகள்

வரும் அதிபர் தேர்தலை இலக்கு வைத்து, பரந்துபட்ட தேசிய கூட்டணியை ஐதேக அறிவித்த பின்னர், மகிந்த ராஜபக்சவின் அணியில் உள்ள முன்னணி அரசியல்வாதிகள் பலர் அதற்கு ஆதரவு அளிப்பார்கள் என, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ ராஜகருண தெரிவித்தார்.

பேராயர் மல்கம் ரஞ்சித்துக்கு சிறிலங்கா அதிபர் பதிலடி

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் முன்வைத்த குற்றச்சாட்டுகளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.

டிசெம்பர் 7இற்கு முன் அதிபர் தேர்தல்

சிறிலங்காவின் புதிய அதிபரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல், நொவம்பர் 15ஆம் நாளுக்கும், டிசெம்பர் 7ஆம் நாளுக்கும் இடையில் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

ஐதேக வேட்பாளராக சஜித் – நாடாளுமன்றக் குழுவில் முன்மொழிவு

வரும் அதிபர் தேர்தலில் ஐதேக வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நிறுத்தும் யோசனையை  ஐ.தேக நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் பலரும் நேற்று முன்மொழிந்துள்ளனர்.

வாக்குறுதியை மீறி அவசரகாலச் சட்டம் நீடிப்பு

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்காக அரசிதழ் அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று வெளியிட்டுள்ளார்.