மேலும்

நாள்: 21st July 2019

சம்பந்தனை அழைக்கவில்லை – ஒப்புக்கொண்டார் மனோ கணேசன்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் ஒழுங்கு செய்திருந்த சந்திப்புக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு தாம் அழைப்பு விடுக்கவில்லை என்று, அமைச்சர் மனோ கணேசன் ஒப்புக் கொண்டுள்ளார்.

மானிப்பாயில் சூட்டுக்குப் பலியானவர் கொடிகாமம் இளைஞன்

மானிப்பாய் பகுதியில் நேற்றிரவு சிறிலங்கா காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞன், தென்மராட்சி கொடிகாமத்தைச் சேர்ந்தவர் என்று உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கிடுக்கியில் சிக்கிய அமெரிக்கா

2015இல், ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர், இலங்கையில் அமெரிக்காவின் நலன்களை உறுதிப்படுத்துவதில், அந்த நாடு கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கிறது.

சிறிலங்கா- பிரித்தானிய படைகளின் ‘ஒப்பரேசன் ஈட்டி’

சிறிலங்கா- பிரித்தானிய படைகள் இணைந்து, வரும் இந்த ஆண்டு பிற்பகுதியில், ஒப்பரேசன் ஈட்டி (‘Operation Spear’) என்ற பெயரில் கூட்டு இராணுவ ஒத்திகைகளை மேற்கொள்ளவுள்ளன.

ரியூனியன் தீவை நோக்கி சிறிலங்கா குடியேற்றவாசிகளின் மற்றொரு படகு?

சிறிலங்காவில் இருந்து சட்டவிரோத குடியேற்றவாசிகள் என சந்தேகிக்கப்படுபவர்களை ஏற்றிக் கொண்டு படகு ஒன்று வந்து கொண்டிருப்பதாக ரியூனியன் தீவு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

மானிப்பாயில் துப்பாக்கிச் சூடு- வாள்வெட்டு குழுவை சேர்ந்தவர் பலி

யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் நேற்றிரவு சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில், வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்தவர் என்று நம்பப்படும் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டார், மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார்.