மேலும்

மன்னாரில் திட்டமிட்டபடி காற்றாலைகளை அமைப்பதில் அனுர அரசு விடாப்பிடி

மன்னாரில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட 14 காற்றாலைகளையும் அமைப்பதில், சிறிலங்கா அரசாங்கம் விடாப்பிடியாக இருப்பதாக  மன்னார் மறை மாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அமைச்சரவையில் மாற்றம் – தமிழர்கள், முஸ்லிம்கள் புறக்கணிப்பு

சிறிலங்கா அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ள போதும்,வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

தோற்கடிக்க முடியாது என்பதால் ஜெனிவாவில் வாக்கெடுப்பை கோரவில்லை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா மீதான தீர்மானத்தை தோற்கடிப்பது கடினமானது என்பதாலேயே வாக்கெடுப்பைக் கோரவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நிசாம் காரியப்பரை வெளியேற்ற வேண்டும்- ஆளும்கட்சி போர்க்கொடி

நிசாம் காரியப்பரை உயர்பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழுவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று ஆளும்கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது.

எல்லை நிர்ணய செயல்முறைக்கு பின்னரே மாகாணசபைத் தேர்தல்

எல்லை நிர்ணய செயல்முறை முடிந்த பின்னர், அடுத்த ஆண்டு மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பின்னணியில் இந்தியா இருந்ததாக கூறவேயில்லை- ரவி செனவிரத்ன மறுப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் இந்தியா இருந்தது என தாம் கூறியதாக வெளியான தகவல்களை பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன  மறுத்துள்ளார்.

நிசாம் காரியப்பர் மீது சட்டம் பாயும் – விஜித ஹேரத் எச்சரிக்கை

உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் அமர்வின் போது கூறப்படாத கருத்துக்கள் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டதாகக் கூறப்படும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் எச்சரித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி கண்டுபிடிப்பு – சர்ச்சையை கிளப்பிய எக்ஸ் பதிவு.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூழ்ச்சியாளரை கண்டுபிடித்து விட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர்  வெளியிட்ட எக்ஸ் பதிவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

தீய சக்திகளால் சேதமாக்கப்பட்ட அணையா விளக்கு மீண்டெழுந்தது

தீய சக்திகளால் சேதமாக்கப்பட்ட அணையா விளக்கு நினைவுச் சின்னம் மீண்டும்  அமைக்கப்பட்டுள்ளது.

54 ஆயிரம் சிறிலங்கா படையினர் தப்பியோட்டம்

சிறிலங்காவின் முப்படைகளைச் சேர்ந்த மொத்தம் 54,087 அதிகாரிகள் மற்றும் படையினர்,  விடுப்பு எடுக்காமல் சேவையை விட்டு வெளியேறியுள்ளனர் அல்லது தப்பிச் சென்றுள்ளனர் என  பாதுகாப்பு பிரதி அமைச்சர்  மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.