மேலும்

நாள்: 9th July 2026

அவசரமாக போகம்பறையிலும் மற்றொரு சிறைச்சாலை திறப்பு

கண்டி, பழைய போகம்பறை சிறைச்சாலையை சிறிலங்கா அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக மீண்டும் நிறுவியுள்ளது.

நீர்கொழும்பு சிறையில் இந்திய கைதி மரணம்- உறுதிப்படுத்தியது சிறிலங்கா காவல்துறை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைகளின் போது, ​​இந்தியரான கைதி ஒருவரும் உயிரிழந்ததாக சிறிலங்கா காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.