மேலும்

நாள்: 14th July 2026

சிறிலங்கா இராணுவத் தளபதியின் பதவிக்காலத்தை நீடிக்க சதித் திட்டம்

தற்போதைய சிறிங்கா  இராணுவத் தளபதியின் பதவிக்காலத்தை 2028 ஜனவரி வரை நீடிப்பதற்கான  சதித் திட்டத்தை  சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.

காரைக்கால்- காங்கேசன்துறை இடையே புதிய கொள்கலன் சரக்குப் படகுச் சேவை

இந்தியாவின் காரைக்காலையும், சிறிலங்காவின் காங்கேசன்துறை  மற்றும் திருகோணமலையையும் இணைக்கும், புதிய கொள்கலன் சரக்குப் படகுச் சேவை, வரும் ஓகஸ்ட் மாத இறுதியில் அல்லது செப்ரெம்பர் மாத தொடக்கத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு சிறைக் கலவரம் – மேலும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் மரணம்

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.