சிறைக்கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரிப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று முன்தினமும் நேற்றும் இடம்பெற்ற வன்முறைகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று முன்தினமும் நேற்றும் இடம்பெற்ற வன்முறைகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
நீர்கொழும்பு சிறையில் இடம்பெற்ற கலவரம் குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்காக, சிறிலங்கா அரசாங்கம் மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்துள்ளது.
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குக் கொள்கலன் முனையத்தை தனியார் துறையிடம் குத்தகைக்கு விடுவது அல்லது ஒப்படைப்பது குறித்து எந்தக் கொள்கை அல்லது நிர்வாக முடிவும் எடுக்கப்படவில்லை என துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்தார்.