மேலும்

தமிழ் அரசியல் கைதிக்கு பிணை வழங்கியதற்கு எதிராக சட்டமா அதிபர் மேல்முறையீடு

தமிழ் அரசியல் கைதி ஒருவருக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கியதை எதிர்த்து சிறிலங்கா சட்டமா அதிபர் மேல்முறையீடு செய்யவுள்ளார்.

இந்திய, சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி நாளை ஆரம்பம்

சிறிலங்கா மற்றும் இந்தியக் கடற்படைகளுக்கு இடையில் ஆண்டு தோறும் நடத்தப்படும்  இருதரப்பு கடற்படைப் பயிற்சியான SLINEX 2026- கூட்டுப் பயிற்சி நாளை ஆரம்பமாகவுள்ளது.

எயர் பஸ் ஊழல் வழக்கில் நாமலை சந்தேக நபராகப் பெயரிட சட்டமா அதிபர் உத்தரவு

சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்காக எயர் பஸ் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் இடம்பெற்ற ஊழல்  குறித்த வழக்கில், நாமல் ராஜபக்சவை சந்தேக நபராகப் பெயரிட சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

போதைப்பொருள் வலையமைப்பே சிறிலங்காவின் பிரதான பாதுகாப்பு அச்சுறுத்தல்

சிறிலங்காவில் இருந்து தப்பிச் சென்று இந்தியாவில் தஞ்சம் புகுந்த பின்னர், அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 போதைப்பொருள் கடத்தல்காரர்கள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை திருப்பி அனுப்புவதற்கு சிறிலங்கா அதிபர்  இந்தியாவின் ஆதரவை  கோரியுள்ளார்.

சீனாவின் அண்டை நாடுகளுடனான இராஜதந்திரத்தில் சிறிலங்காவுக்கு முன்னுரிமை

தனது அண்டை நாடுகளுடனான இராஜதந்திரத்தில் சிறிலங்காவுக்கு சீனா முன்னுரிமை அளிப்பதாக சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றக் குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய தேர்தல் முறை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட, சிறப்பு நாடாளுமன்றக் குழுவின் பதவிக்காலத்தை மேலும் நீடிப்பதற்கு சிறிலங்கா நாடாராளுமன்றம் நேற்று அனுமதி அளித்ததுள்ளது.

நோர்வே அமைச்சரவையில் கம்சி குணரத்தினம்- போக்குவரத்து அமைச்சரானார்

நோர்வே அமைச்சரவையில் ஈழத் தமிழ்ப் பெண் ஒருவருக்கு வரலாற்றில் முதல் முறையாக இடமளிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா வாய்ப்பை அவசரமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்- லாரா டிபெல்லா

கொழும்பின் கடல்சார் மற்றும் தளவாட மையத்தை விரிவுபடுத்துவதற்கான தற்போதைய வாய்ப்பை சிறிலங்கா அவசரமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணையத்தின் தலைவர் லாரா டிபெல்லா வலியுறுத்தியுள்ளார்

மிக் கொள்வனவு மோசடி- நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் கோட்டா முன்னிலை

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று முன்னிலையாகியுள்ளார்.

அமெரிக்காவின் கரிசனை குறித்து ஊடகங்கள் மூலமே அறிந்து கொண்ட ஈரான்

சிறிலங்காவுக்கு வெளியே அனைத்துலக கடல் பகுதியில் ஈரானியக் கப்பல்கள் நடமாட்டம்  குறித்து அமெரிக்கத் தூதரகம் கரிசனை தெரிவித்துள்ளமை தொடர்பாக சிறிலங்கா ஊடகங்கள் மூலமாகவே தாங்கள் அறிந்து கொண்டுள்ளதாக  ஈரானியத் தூதரகம் தெரிவித்துள்ளது.