சிறிலங்காவின் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி பதவி விலகினார்
சிறிலங்காவின் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவித்துள்ளார்.
சிறிலங்காவின் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர்நிறுத்தம், சிறிலங்கா தனது நடுநிலையைக் கைவிடாமல், போரிடும் தரப்பினருடனான நட்புறவைப் பாதிக்காமல் அனைத்துலக சட்டத்தின் கீழ் கடமைகளை நிறைவேற்ற அனுமதித்துள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி.இராதாகிருஷ்ணனை இலங்கை தமிழ் அரசுக் கட்சிப் பிரதிநிதிகள் நாளை மறுநாள் சந்திக்கவுள்ளனர்.
மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் தொடரும் தாமதம் வாக்காளர்களுக்கும் வருங்கால பிரதிநிதிகளுக்கும் இழைக்கப்படும் பெரும் அநீதி என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சிறிலங்கா ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்க்கு 286 டொலர் செலுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை சிறிலங்கா பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் உறுதியாக மறுத்துள்ளது.
ஈரானிய கடற்படையின் விநியோக கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷேர் திருகோணமலைக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.
ஆசிய நாடுகள் மசகு எண்ணெய் விநியோகத்தைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் வகையில், 10 பில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கவுள்ளதாக ஜப்பானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
சிறிலங்காவில் தங்கவைக்கப்பட்டிருந்த ஈரான் கடற்படையை சேர்ந்த 236 படையினர் நேற்று தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், தனது பொருளாதார இருப்பை வலுப்படுத்தவும், சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ளவும், இந்தியா தொடர்ச்சியான மூலோபாய முதலீடுகள் மற்றும் கூட்டாண்மைகள் மூலம், சிறிலங்காவில் தனது கடல்சார் இருப்பை அதிகரித்து வருகிறது.
சிறிலங்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈரானிய கடற்படையினரை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்புவது தொடர்பாக இஸ்ரேல் உத்தரவாதம் கோரியுள்ளது.