மேலும்

45 ஈரானிய மாலுமிகளின் சடலங்களை இன்று தெஹ்ரானுக்கு அனுப்ப ஏற்பாடு

காலிக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்ட, ஈரானிய கடற்படைக் கப்பலில் இருந்த 45 மாலுமிகளின் சடலங்கள் முதற்கட்டமாக இன்று தெஹ்ரானுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

சிறிலங்கா அருகே ஈரானிய கப்பலை ஏன் மூழ்கடித்தீர்கள்?- கேள்வி எழுப்பிய ட்ரம்ப்

சிறிலங்கா  கடற்பகுதியில், ஈரானிய போர்க்கப்பலை மூழ்கடிக்கும் முடிவை தான் கேள்விக்குட்படுத்தியதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

16 ஆண்டுகளுக்குப் பின் நாடு திரும்பிய ‘லங்கா ஈ நியூஸ்’ ஆசிரியர் கைது

16 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறிலங்கா திரும்பிய லங்கா ஈ நியூஸ் இணையத் தள ஆசிரியர்  சந்தருவன் சேனாதீர கட்டுநாயக்க காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுரேஷ் சாலே மீது 3 குற்றச்சாட்டுகள்- நீதிமன்றில் சிஐடி அறிக்கை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக  கைது செய்யப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் அரச புலனாய்வு சேவை தலைவர், மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, மூன்று முக்கிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு, கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா கடற்பரப்பில் ஆய்வில் ஈடுபடுகிறது பிரிட்ஜோப் நான்சென்

ஐ.நாவின் கொடியுடனான R/V டொக்டர் பிரிட்ஜோப் நான்சென் ( Dr. Fridtjof Nansen) ஆய்வுக் கப்பல் சிறிலங்கா கடற்பரப்பில் ஆய்வில் ஈடுபடவுள்ளது.

அமைச்சர் குமார ஜயக்கொடியை பதவி நீக்குமாறு சிறிலங்கா அதிபருக்கு அழுத்தம்

எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால்,  அவரை பதவியில் இருந்து நீக்குமாறு, இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான மக்கள் சக்தி அமைப்பு சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவிடம், கோரிக்கை விடுத்துள்ளது.

நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் முடக்கநிலையை அறிவிக்குமா?

எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க நாட்டில் முடக்க நிலையை ஏற்படுத்துவற்கு அரசாங்கம் திட்டமிடவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

ஈரானிய மாலுமிகளின் சடலங்கள் விரைவில் திருப்பி அனுப்பப்படும்

சிறிலங்கா அருகே ஐஆர்ஐஎஸ் டேனா என்ற கடற்படைக் கப்பல்  மூழ்கடிக்கப்பட்டதில், கொல்லப்பட்ட ஈரானிய மாலுமிகளின் உடல்கள் விரைவில் நாட்டிற்கு கொண்டு வரப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.

சிறிலங்காவுக்கு அமெரிக்கா முன்னரே தகவல் தெரிவிக்கவில்லை

சிறிலங்கா கடல் எல்லைக்கு அருகில் ஈரானிய போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து சிறிலங்கா அரசாங்கத்திற்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, தெரிவித்துள்ளார்.

பயணங்களையும், எரிபொருள் கொள்வனவையும் குறைக்குமாறு வேண்டுகோள்

மத்திய கிழக்கு மோதல்களால் எழும் எரிசக்தி சவால்களைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசியமற்ற பயணங்களைக் குறைத்து, எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.