அஜித் டோவலைச் சந்தித்தார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்
சிறிலங்கா பாதுகாப்பு செயலர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்கா பாதுகாப்பு செயலர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்காவுக்கு இராணுவ பயன்பாட்டிற்கான ட்ரோன்களை விற்பனை செய்ய துருக்கியே முன்வந்துள்ளதாகவும், இதுகுறித்து விளக்கமளிப்பதற்காக தொழில்நுட்பக் குழுவொன்று விரைவில் கொழும்பு வரவுள்ளதாகவும் துருக்கியே தூதுவர் செமி லுட்பு துர்குட் (Semih Lutfu Turgut) தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்களின் வெற்றிடங்களை நிரப்புவதில் ஏற்படும் தாமதங்கள் குறித்து ஐ.நாவிடம், மக்கள் கூட்டு எதிர்க்கட்சி முறையிட்டுள்ளது.
அரசியல் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்ட ஒரு பொய்யான அறிக்கை தொடர்பாக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமர சம்பத் தசநாயக்க மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.