முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவை பிணையில் விடுவித்த நீதிமன்றம்
சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்தகுமார ஜயதேவ கரன்னகொடவை, பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். பொதரகம உத்தரவிட்டுள்ளார்.
சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்தகுமார ஜயதேவ கரன்னகொடவை, பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். பொதரகம உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள் குழு இன்று சென்னையில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை சந்தித்து, கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்த கரன்னகொட இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் இன்று கைது செய்யப்பட்டார்.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் முகமட் அலி, சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.