செம்மணிப் புதைகுழியில் நேற்றும் 6 எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம் -செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட 34வது நாள் அகழ்வுப் பணியின் போது, ஆறு மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் -செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட 34வது நாள் அகழ்வுப் பணியின் போது, ஆறு மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சிறிலங்காவின் முன்னாள் காவல்துறைமா அதிபர் சந்தன விக்ரமரத்ன துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.