நீர்கொழும்பு சிறைக்குள் மோதல் -20 கைதிகள் காயம்
நீர்கொழும்பு சிறையில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 20 கைதிகள் காயமடைந்துள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பு சிறையில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 20 கைதிகள் காயமடைந்துள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் தெரிவுக்கு, அந்த மறை மாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தையர்களில் ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.