மாகாண சபை தேர்தலுக்கு ஒதுக்கிய நிதியை திருப்பி அனுப்பிய தேர்தல்கள் ஆணைக்குழு
2025 ஆம் ஆண்டில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த 9 பில்லியன் ரூபா நிதியை, சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழு, திறைசேரிக்கு திருப்பி அனுப்பியுள்ளது.
2025 ஆம் ஆண்டில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த 9 பில்லியன் ரூபா நிதியை, சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழு, திறைசேரிக்கு திருப்பி அனுப்பியுள்ளது.
இதுவரை 437 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியை ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டக் குழுவொன்று, வரும் புதன்கிழமை பார்வையிடவுள்ளது.
யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி, மனிதப் புதைகுழியில் நேற்று மூன்றாம் கட்டத்தின் 36வது நாள் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, ஆறு எலும்புக் கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த, இந்தியப் பாதுகாப்புத் செயலாளர் ராஜேஷ் குமார் சிங்கை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், 15 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி ஒருவரை பிணையில் விடுவிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.