மேலும்

நாள்: 22nd July 2026

மண்டையோடு இல்லாத எலும்புக்கூடுகளும் செம்மணிப் புதைகுழியில் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியில், இருந்து நேற்று  மண்டையோடு இல்லாத எலும்புக்கூடுகள் உள்ளிட்ட 13 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.

றோகண விஜேவீரவின் குடும்பத்தின் பராமரிப்புக்கு இதுவரை 26 மில்லியன் ருபா செலவு

ஜேவிபி நிறுவுநர் றோகண விஜேவீரவின் குடும்பத்தினரின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக, 1992 முதல் இன்று வரை சிறிலங்கா அரசாங்கத்தினால்  ரூ. 26,278,052.39  ( சுமார் 26 மில்லியன்) செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் இருந்து விடைபெறும் சீனத் தூதுவர்- மகாநாயக்கர்களிடம் ஆசி பெற்றார்

சிறிலங்காவிற்கான சீனத் தூதுவர் பதவியிலிருந்து விலகிச் செல்லும்,  கீ சென்ஹொங், மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

திருகோணமலையில் தொடங்கியது சிறிலங்கா கடற்படையின் கூட்டுப் பயிற்சி

சிறிலங்கா கடற்படையின் திருகோணமலை கடற்படைப் பயிற்சி 2026 (TRINEX 26), கிழக்குப் பிராந்திய கடற்படை தளபதி றியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரியவின் தலைமையில் நேற்று முன்தினம் ஆரம்பமாகியுள்ளது.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் விரைவில் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும்

பல பத்தாண்டுகள் பழமையான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வதற்கான   நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக  சிறிலங்காவின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார  தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பை கொண்டு வர அரசாங்கம் முடிவு எதையும் எடுக்கவில்லை

புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவது குறித்து சிறிலங்கா அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.