மேலும்

நாள்: 18th July 2026

செம்மணியில் நேற்று ஒரே நாளில் 11 எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி, மனித புதைகுழியில் இருந்து நேற்று 11 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

வங்காள விரிகுடாவில் வலுவான பிராந்திய ஒத்துழைப்புக்கு சிறிலங்கா அழைப்பு

வங்காள விரிகுடா பிராந்தியத்தில் உருவாகி வரும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள வலுவான பிராந்திய ஒத்துழைப்புக்கு சிறிலங்கா அழைப்பு விடுத்துள்ளது.