அரச புலனாய்வுச் சேவையை சுயாதீன அமைப்பாக உருவாக்க பரிந்துரை
அரச புலனாய்வுச் சேவையை, ஒரு சுயாதீன அமைப்பாக மாற்ற வேண்டும் என்றும், அது சட்டத்தினால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்றும், ஏப்ரல் 21 குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க, சிறிலங்கா அதிபர் மூன்று பேர் கொண்ட சிறப்புக் குழு தெரிவித்துள்ளது.


