வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பு 27ஆம் திகதி வெளியாகும்
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பு எதிர்வரும் நொவம்பர் மாதம் 27ஆம் நாள் வெளியிடப்படும் என்றும் சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.