மேலும்

நாள்: 1st November 2017

அரியாலை கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி, வாகனங்கள் சிறப்பு அதிரடிப்படை முகாமில் மீட்பு

அரியாலை கிழக்கு – மணியம்தோட்டம், உதயபுரம் பகுதியில், இளைஞன் ஒருவரைச் சுட்டுக் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, உந்துருளி, முச்சக்கர வண்டி ஆகியன, யாழ். பண்ணையில் உள்ள சிறப்பு அதிரடிப்படை முகாமில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

கொழும்பில் இருந்து புறப்பட்டது அமெரிக்க போர்க்கப்பல்களின் அணி

நான்கு நாட்கள் பயணமாக, கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருந்த அமெரிக் கடற்படையின், நிமிட்ஸ் விமானந்தாங்கி தாக்குதல் அணி, நேற்று புறப்பட்டுச் சென்றது.

சிறிலங்கா அதிபரை முதல்முறையாகச் சந்தித்த சிறிலங்கா கடற்படைத் தளபதி

சிறிலங்காவின் புதிய கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க, நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை முதல் முறையாகச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

ரோசி சேனநாயக்கவை கொழும்பு மாநகர முதல்வர் வேட்பாளராக நிறுத்துகிறது ஐதேக

கொழும்பு மாநகரசபைத் தேர்தலில், முதல்வர் வேட்பாளராக ரோசி சேனநாயக்கவை களமிறக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.

அரசியல் கைதிகளின் வழக்கை இன்று விசாரணைக்கு எடுக்குமாறு இடையீட்டு மனு

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் மனுக்களை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு, மேல் முறையீட்டு நீதிமன்றத்திடம் நேற்று அவர்களின் சட்டவாளர் இடையீட்டு மனு ஒன்றின் மூலம், கோரிக்கை விடுத்துள்ளார்.

மராட்டிய முதல்வரைச் சந்தித்தார் மகிந்த

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்காவில் 24 மணிநேரத்துக்கு மிக கனமழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

சிறிலங்காவின் பெரும்பாலான பகுதிகளில் இன்று 150 மி.மீ இற்கும் அதிகமான மிககனமழை எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை எச்சரித்துள்ளது.

அரசியல் கைதிகள் விவகாரத்தில் தலையிடுங்கள் – சந்திரிகாவுக்கு முதலமைச்சர் அவசர கடிதம்

அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை அனுராதபுர நீதிமன்றத்தில் இருந்து வவுனியாவுக்கு மாற்றுவதற்கு உதவுமாறு கோரி, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவுக்கு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.