மேலும்

நாள்: 26th November 2017

பிரபாகரன்: ஆட்டிப் படைக்கும் ஆளுமை

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63 ஆவது பிறந்த நாள் இன்று. இத்தகைய நிலையில், கடந்த 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அமைச்சரும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா உரையாற்றிய போது, வேலுப்பிள்ளை பிரபாகரனையும் தொட்டுச் சென்றிருந்தார். அவரது உரையின் முக்கியமான பகுதி அது.

வடக்கு, கிழக்கில் 5 உள்ளூராட்சி சபைகளுக்கே நாளை தேர்தல் அறிவிப்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஐந்து உள்ளூராட்சி சபைகளுக்கான, தேர்தல் அறிவிப்பே நாளை வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

புதுடெல்லி பேச்சுக்கள் வெற்றி – சிறிலங்கா பிரதமர்

கடந்தவாரம் புதுடெல்லிக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது, இந்தியத் தலைவர்களுடன் தாம் நடத்திய பேச்சுக்கள் வெற்றிகரமானதாக அமைந்தன என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்க சீனா ஒப்புதல்

மத்தல விமான நிலைய அபிவிருத்தி உள்ளிட்ட இந்தியாவுடன் இணைந்து சிறிலங்கா மேற்கொள்ளும் கூட்டு முயற்சித் திட்டங்களுக்கு சீனா முழுமையான ஒப்புதலை வழங்கியுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.

93 உள்ளூராட்சி சபைகளுக்கு நாளை வேட்புமனுக்கள் கோரப்படும் – தேர்தல் ஆணையம் முடிவு

93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பை நாளை மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரிகள் வெளியிடுவர் என்று சிறிலங்கா தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மாவீரர் நாளுக்காக மீளுயிர் பெறும் துயிலுமில்லங்கள்

தமிழீழ விடுதலைக்காக உயிர் கொடுத்த மாவீரர்களை நினைவு கூரும், மாவீரர் நாளுக்காக தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் தயாராகி வருகின்றன. மாவீரர் நாள் நாளை உலகெங்கும் ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளில் நினைவுகூரப்படவுள்ளது.