மேலும்

மாதம்: May 2016

உறவுகளை வலுப்படுத்த பங்களிப்பார் மைத்திரி – இந்தியா நம்பிக்கை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று புதுடெல்லிக்கு மேற்கொள்ளும் பயணத்தின் மூலம் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்று நம்புவதாக, இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேஜர் ஜெனரல் மானவடுவின் மரணம் கர்மவினை என்கிறார் சரத் பொன்சேகா

மேஜர் ஜெனரல் சுமித் மானவடுவின் மரணம், அவரது கர்மவினை என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கு அவசரப்படமாட்டோம் – என்கிறார் ருவான் விஜேவர்த்தன

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அவசரப்படாது என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

பிரித்தானியப் பிரதமரைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நேற்று பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

பிரித்தானியப் பிரதமரின் காலை விருந்தில் சிறிலங்கா அதிபர்

பிரித்தானியாவில் நடைபெறும் ஊழல் ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கச் சென்றுள்ள நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் இன்று காலை விருந்து அளித்தார்.

பிணையில் விடுவிக்கப்பட்டார் பசில்

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று காலை கைது செய்யப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச பிணையில் விடுக்கப்பட்டுள்ளார்.

பசில் ராஜபக்ச கைது

சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடக்கில் கணவனை இழந்த பெண்களின் துயரக் கதைகள் – பகுதி: 2

தற்போதைய சூழலில் பெண்ணொருவர் தனியாக வாழ்வதென்பது கடலில் தத்தளிக்கும் படகிற்குச் சமானமாகும். குறிப்பாக, இந்தப் பெண்கள் தமது குடும்பப் பாரத்தைச் சுமக்கும் அதேவேளையில் தவறாக நோக்கப்படுகின்ற நிலையும் காணப்படுகிறது.

காவல்துறை மீதான ஐ.நா நிபுணரின் குற்றச்சாட்டு – சிறிலங்கா விசாரணை

சந்தேக நபர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், போர் முடிந்து ஏழு ஆண்டுகளுக்குப் பின்னரும், சித்திரவதைகளை மேற்கொள்வதாகவும், சிறிலங்கா காவல்துறையினர் மீது ஐ.நா நிபுணர்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாக, விசாரணை நடத்தப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அதிபருக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று லண்டனில் ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.