கொழும்பு துறைமுக நகரத் திட்டம் – விரைவில் சீனாவுடன் உடன்பாடு
கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பாக, சீன முதலீட்டாளருக்கும், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையிலான சலுகை உடன்பாடு விரைவில் கையெழுத்திடப்படும் என்று, சிறிலங்காவின் பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலர் நிகால் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.