மேலும்

நாள்: 30th May 2016

தேசிய நோய்த் தடுப்புத் திட்டத்துக்காக போரை நிறுத்தினர் புலிகள் – தென்கொரியாவில் ரணில்

தேசிய நோய்த்தடுப்புத் திட்டத்துக்காக விடுதலைப் புலிகள், தாமாகவே போரைநிறுத்த முன்வந்தனர் என்று தென்கொரியாவில் நடந்த அனைத்துலக ரோட்டரிக் கழகத்தின் 107ஆவது மாநாட்டில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சம்பூர் விவகாரம் – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் மீதும் நடவடிக்கை?

சம்பூர் விவகாரத்தைக் கையாண்டது தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பணிந்தது சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு – கிழக்கு முதல்வருக்கு எதிரான தடைகள் நீக்கம்

கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட்டுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடைகளை நீக்கியுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தியா செல்கிறார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் – கருத்தரங்கில் உரையாற்றுகிறார்

இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பாக மும்பையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள கருத்தரங்கில், பங்கேற்க சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இந்தியா செல்லவுள்ளார்.

லா-நினாவினால் சிறிலங்காவுக்கு அதிக பாதிப்பு வராது – வளிமண்டத் திணைக்கள பணிப்பாளர்

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் கடும் வரட்சி மற்றும் கடும் மழை, வெள்ளத்தை ஏற்படுத்திய எல்-நினோ பருவநிலை, முடிவுக் கட்டத்தை எட்டியுள்ள, அதேவேளை, அடுத்து லா-நினா என்ற கடும் குளிரான பருவநிலை மாற்றம் ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடற்படை அதிகாரியிடம் கிழக்கு முதல்வர் மன்னிப்புக்கோர வேண்டும் – ரவூப் ஹக்கீம்

சிறிலங்கா கடற்படை அதிகாரியை அவமதித்ததற்காக, அவரிடம் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட், நிபந்தனையின்றி மன்னிப்புக் கோர வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்.