விபத்துக்குள்ளாகி வீழ்ந்தது சிறிலங்கா விமானப்படை உலங்குவானூர்தி
சிறிலங்கா விமானப்படையின் உலங்கு வானூர்தி ஒன்று ஹிங்குராகொட விமானப்படைத் தளத்தில் இன்று முற்பகல் பயிற்சியின் போது வி்பத்துக்குள்ளாகி, பலத்த சேதமடைந்தது.
சிறிலங்கா விமானப்படையின் உலங்கு வானூர்தி ஒன்று ஹிங்குராகொட விமானப்படைத் தளத்தில் இன்று முற்பகல் பயிற்சியின் போது வி்பத்துக்குள்ளாகி, பலத்த சேதமடைந்தது.
கிழக்கு மாகாண ஆளுனர், அமெரிக்கத் தூதுவர் பங்கேற்ற நிகழ்வு ஒன்றில், ஓரமாக ஒதுங்கி நிற்குமாறு சைகை காட்டிய கடற்படை அதிகாரியை, கிழக்கு மாகாண முதலமைச்சர், நசீர் அகமட், நிகழ்வு மேடையிலேயே வைத்து கண்டபடி திட்டித் தீர்த்தார்.
விளக்கமறியலில் உள்ள, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தன், ஊடகவியலாளர் ஒருவரைத் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வட மாகாண சுகாதார அமைச்சர், சத்தியலிங்கத்திடம் இருந்து மூன்று அமைச்சுப் பொறுப்புக்களை மீளப் பெற்றுக் கொண்டமைக்கான காரணம் குறித்து, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெளிவுபடுத்தியுள்ளார்.