மேலும்

நாள்: 19th May 2016

மீண்டும் முதல்வராகும் ஜெயலலிதாவுக்கு விக்னேஸ்வரன் வாழ்த்து

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கவுள்ள, தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு,  வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறார் ஜெயலலிதா

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள முடிவுகள் மற்றும் முன்னணி நிலவரங்களின் அடிப்படையில், முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் நி்லையில் உள்ளது.

சிறிலங்காவின் போர் வடுக்கள் ஆற்றப்படுமா?

அரசியல் நிலைத்தன்மையானது அகதிகளின் பிரச்சினையில் ஏதாவது தாக்கத்தைச் செலுத்துகிறதா? பல பத்தாண்டுகால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நாடானது மீளிணக்கப்பாடு மற்றும் நிலையான சமாதானம் ஆகியவற்றின் மூலம் தனது நாட்டின் அரசியலில் நிலைத்தன்மையை அதிகரிக்க முடியுமா?

உதவிகளை வழங்குவது குறித்து ஆராய அமெரிக்க உயர் அதிகாரி கொழும்பு வருகை

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், வெளிநாட்டு உதவிகளுக்கான பணியகத்தின் பணிப்பாளர், ஹரி சாஸ்திரி சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

வரலாற்றில் இடம்பிடித்தது கிளிநொச்சியின் மழைவீழ்ச்சி

கிளிநொச்சியில் கடந்த திங்கட்கிழமை பதிவாகிய, மழை வீழ்ச்சி, சிறிலங்காவில் பெய்த அதிகபட்ச மழைவீழ்ச்சிகளில் ஒன்று என, சிறிலங்கா வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெருக்கெடுத்துப் பாயும் களனி கங்கை – வெள்ளத்தில் மூழ்கும் கொழும்பு நகரப்பகுதிகள் (படங்கள்)

சிறிலங்காவில் கடந்த நான்கு நாட்களாகப் பெய்து வரும் கனமழையால், களனி கங்கையில் நீர்மட்டம் 7 மீற்றர் வரை அதிகரித்து, கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகளையும் நீரில் மூழ்கடித்துள்ளது.

கேகாலை நிலச்சரிவுகளில் 150 பேருக்கு மேல் பலி (படங்கள்)

கேகாலை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் மாலையும், நேற்றுக் காலையும் ஏற்பட்ட இரண்டு, பாரிய நிலச்சரிவுகளில், சிக்கி 150 பேருக்கு மேல் மரணமாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்? – காலையில் நிலவரம் தெரியவரும்

தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு நடந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறவுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 234 தொகுதிகளில், 232 தொகுதிகளுக்கான வாக்களிப்பு கடந்த 16ஆம் நாள் நடைபெற்றது.