மேலும்

செய்தியாளர்: இந்தியச் செய்தியாளர்

தமிழரின் போராட்டத்தை கட்டுப்படுத்துவதே ராஜீவின் திட்டம் – மணிசங்கர் ஐயர்

சிறிலங்கா பிளவுபடுவதை தடுக்கவும் தமிழர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்தவுமே ராஜீவ்காந்தி, இந்திய- சிறிலங்கா உடன்பாட்டை செய்து கொண்டார் என்று முன்னாள் இந்திய மத்திய அமைச்சர் மணி சங்கர் ஐயர் தெரிவித்துள்ளார்.

நாடு திரும்பும் அகதிகள் கைது- மீள்குடியமர்வை இடைநிறுத்தியது ஐ.நா

இந்தியாவில் புகலிடம் தேடியிருந்த ஈழத்தமிழ் அகதிகளை தாயகத்தில் மீள்குடியேற்றம் செய்யும் திட்டத்தை அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையம் (UNHCR) இடைநிறுத்தியுள்ளது.

புதுடில்லியில் இந்திய- சிறிலங்கா கடலோர காவல்படைகளின் உயர்மட்டக் கூட்டம்

இந்திய கடலோர காவல்படை மற்றும் சிறிலங்கா கடலோர காவல்படை ஆகியவற்றுக்கு இடையிலான, 8வது உயர்மட்டக் கூட்டம் இன்று  புதுடில்லியில் நடைபெற்றது.

இந்தியாவில் சிறிலங்கா இராணுவத் தளபதி – ஒப்பரேசன் சிந்தூர் குறித்து விளக்கம்

இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் லசந்த றொட்றிகோ, அங்கு முக்கிய சந்திப்புகளை நடத்தியுள்ளார்.

டெல்லி விமான நிலையத்தில் கால் வைக்கப் போகும் அமெரிக்கா

புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்காவின், சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவை, செயற்பட வைக்குமாறு இந்தியா தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளராகிறார்  சிறிவஸ்தவா 

கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் முன்னர் அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரியாக பணியாற்றிய அனுராக் சிறிவஸ்தவா, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளராக நியமிக்கப்படவுள்ளார்.

கோத்தா, மகிந்தவுடன் இந்தியப் பிரதமர் தொலைபேசி மூலம் பேச்சு

சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவுடனும், பிரதமர் மகிந்த ராஜபக்சவுடனும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இந்தியக் கடற்படைத் தளபதி இன்று சிறிலங்காவுக்குப் பயணம்

இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் நான்கு நாட்கள் பயணமாக இன்று சிறிலங்காவுக்கு செல்லவுள்ளார் என, புதுடெல்லியில் இந்திய கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது.

இந்திய – சிறிலங்கா படைகளின் மித்ரசக்தி VII கூட்டுப் பயிற்சி

இந்திய- சிறிலங்கா இராணுவத்தினர் இணைந்து பங்கேற்கும், மித்ரசக்தி – VII கூட்டுப் பயிற்சி மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேவில் உள்ள அருன்ட் இராணுவ மையத்தில் இடம்பெற்று வருகிறது.

இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையில் கோத்தாவுக்கு  இராப்போசன விருந்து

இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவுக்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்றிரவு இராப்போசன விருந்து அளித்து கௌரவித்தார்.