உறவுகளை வலுப்படுத்துவதே இந்தியப் பயணத்தின் நோக்கம்
இந்திய-சிறிலங்கா உறவுகளை வலுப்படுத்துவதே தனது இந்தியப் பயணத்தின் நோக்கம் என்று சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்திய-சிறிலங்கா உறவுகளை வலுப்படுத்துவதே தனது இந்தியப் பயணத்தின் நோக்கம் என்று சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய அரசின் முக்கிய அமைச்சர்களைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
இராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே புதிய கப்பல் சேவையை ஆரம்பிப்பது குறித்து, இந்தியாவும் சிறிலங்காவும் பேச்சு நடத்தியுள்ளன.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதால், நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான, பயணிகள் கப்பல் சேவை முன்கூட்டியே இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா பிளவுபடுவதை தடுக்கவும் தமிழர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்தவுமே ராஜீவ்காந்தி, இந்திய- சிறிலங்கா உடன்பாட்டை செய்து கொண்டார் என்று முன்னாள் இந்திய மத்திய அமைச்சர் மணி சங்கர் ஐயர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் புகலிடம் தேடியிருந்த ஈழத்தமிழ் அகதிகளை தாயகத்தில் மீள்குடியேற்றம் செய்யும் திட்டத்தை அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையம் (UNHCR) இடைநிறுத்தியுள்ளது.
இந்திய கடலோர காவல்படை மற்றும் சிறிலங்கா கடலோர காவல்படை ஆகியவற்றுக்கு இடையிலான, 8வது உயர்மட்டக் கூட்டம் இன்று புதுடில்லியில் நடைபெற்றது.
இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் லசந்த றொட்றிகோ, அங்கு முக்கிய சந்திப்புகளை நடத்தியுள்ளார்.
புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்காவின், சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவை, செயற்பட வைக்குமாறு இந்தியா தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் முன்னர் அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரியாக பணியாற்றிய அனுராக் சிறிவஸ்தவா, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளராக நியமிக்கப்படவுள்ளார்.