மேலும்

மாதம்: May 2026

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை வாரம் உணர்வுடன் ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17 வது ஆண்டு நினைவு வாரத்தை முன்னிட்டு நினைவேந்தல் செயற்பாடுகள் தமிழர் தாயகம் எங்கும் உணர்வுபூர்வமாக ஆரம்பமாகியுள்ளது.

அனுரவின் மேநாள் உரை- ஐ.நா சிறப்பு அறிக்கையாளரிடம் எதிர்க்கட்சி எம்.பிகள் முறைப்பாடு

மே நாள் பேரணியில் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க ஆற்றிய உரையால், நீதித்துறை சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து,  எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளது.

2 மணிநேரம் வாக்குமூலம் அளித்து விட்டு வெளியேறினார் மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பெலாரஸ் பயணம்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பெலாரஸ் நாட்டிற்கான அதிகாரபூர்வ பயணத்தை இன்று ஆரம்பித்துள்ளார்.

இணைய வழி மோசடிகளை தடுப்பது குறித்து இந்தியா- சிறிலங்கா இடையே பேச்சு

எதிர்காலத்தில் இணையவழித் திருட்டு அச்சுறுத்தல்களை முன்கூட்டியே தடுக்கும் விடயத்தில் ஒத்துழைப்பது குறித்து சிறிலங்காவும்,  இந்தியாவும்  பேச்சுக்களைத்  தொடங்கியுள்ளன.

மத்தல விமான நிலையத்தில் முதலீடு – சீன, இந்திய நிறுவனங்கள் போட்டி

மத்தல அனைத்துலக விமான நிலையத்தில் முதலீடு செய்வதற்கு இந்திய, சீன நிறுவனங்கள் மாத்திரமன்றி, மத்திய கிழக்கு நிறுவனங்களும் ஆர்வம் காட்டுவதாக சிறிலங்காவின் துறைமுகங்கள்.  சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

12 கடல் கண்காணிப்பு ட்ரோன்களை சிறிலங்காவுக்கு வழங்கியது அவுஸ்ரேலியா

சிறிலங்கா கடலோரக் காவல்படைக்கு அவுஸ்ரேலியா 12 கண்காணிப்பு ட்ரோன்களை கொடையாக வழங்கியுள்ளது.

வடக்கு, கிழக்கில் முதலீடுகள்- வெளிப்புற அழுத்தங்களால் சீனா விரக்தி

தேவையற்ற வெளிப்புற அழுத்தத்தின் காரணமாக,சிறிலங்காவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முதலீடு செய்யும் போது அல்லது ஒத்துழைப்பை நாடும் போது சீன நிறுவனங்கள் நீண்ட காலமாகத் தடைகளைச் சந்தித்து வருவதாக, சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு- நாளை இறுதியாகும்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை  ரத்து செய்வது குறித்து ஆய்வு செய்து பரிந்துரைக்க நியமிக்கப்பட்ட குழு, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவை நாளை இறுதி செய்யவுள்ளது.

261 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட நிலையில் செம்மணி புதைகுழி அகழ்வு இடைநிறுத்தம்

கோடை மழையைத் தொடர்ந்து, செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணி நேற்றுடன் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.