மேலும்

நாள்: 11th May 2026

12 கடல் கண்காணிப்பு ட்ரோன்களை சிறிலங்காவுக்கு வழங்கியது அவுஸ்ரேலியா

சிறிலங்கா கடலோரக் காவல்படைக்கு அவுஸ்ரேலியா 12 கண்காணிப்பு ட்ரோன்களை கொடையாக வழங்கியுள்ளது.

வடக்கு, கிழக்கில் முதலீடுகள்- வெளிப்புற அழுத்தங்களால் சீனா விரக்தி

தேவையற்ற வெளிப்புற அழுத்தத்தின் காரணமாக,சிறிலங்காவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முதலீடு செய்யும் போது அல்லது ஒத்துழைப்பை நாடும் போது சீன நிறுவனங்கள் நீண்ட காலமாகத் தடைகளைச் சந்தித்து வருவதாக, சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.