மேலும்

நாள்: 25th May 2026

அமெரிக்க இராணுவ உயர் அதிகாரி சிறிலங்காவில் பேச்சு

அமெரிக்க இராணுவத்தின்  பசிபிக் பிராந்தியத்திற்கான, மூலோபாய மற்றும் திட்டங்களுக்கான பிரதித் தளபதி மேஜர் ஜெனரல் கில்ஸ் ஜே.எஸ். கொர்னேலியா தலைமையிலான உயர்மட்டக் குழுவினர்,  இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புத் திட்டங்கள் குறித்து சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியுள்ளனர்.

சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டை கட்டுப்படுத்தக் கோரும் பிரேரணை

15 வயதுக்குட்பட்ட சிறுவர்களின்  சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தக் கோரும், பிரேரணை ஒன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் நடந்தது இனப்படுகொலை அல்ல- என்கிறது கத்தோலிக்க திருச்சபை

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இனப்படுகொலை இடம்பெற்றதாக, அருட்தந்தை ஜீவத்த பீரிஸ் வெளியிட்ட கருத்துக்கு, சிறிலங்கா கத்தோலிக்க ஆயர்கள் பேரவையும், சிறிலங்கா கத்தோலிக்க திருச்சபையும்,  கண்டனம் தெரிவித்துள்ளன.