பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்கும் சட்டமூலம்- உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி
“2026ஆம் ஆண்டின் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுத்தல் (திருத்தச்) சட்டமூலம்” அல்லது அதன் எந்தவொரு விதியும் சிறிலங்கா அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என்று சிறிலங்கா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


