கொழும்பில் விசாரணைகளை தொடங்கியது எவ்பிஐ
சிறிலங்கா திறைசேரியில் இருந்து அவுஸ்ரேலியாவிற்கு அனுப்பப்பட்ட 2.5 மில்லியன் டொலர்கள் மற்றும் அமெரிக்காவிற்கு அனுப்ப வேண்டிய 625,000டொலர்கள் இணையவழியில் திருடப்பட்டது குறித்த விசாரணைகளுக்கு உதவ, எவ்பிஐ அதிகாரிகள் சிறிலங்கா வந்துள்ளனர்.
