மேலும்

நாள்: 8th May 2026

பாகிஸ்தான்- சிறிலங்கா சிறப்புப்படைகளின் கை குலுக்கல் -II கூட்டுப் பயிற்சி நிறைவு

பாகிஸ்தான் மற்றும் சிறிலங்கா இராணுவங்களுக்கு இடையே ‘கை குலுக்கல் -II’ (Shake Hands-II) என்ற பெயரிலான,  பயங்கரவாத எதிர்ப்பு கூட்டுப் பயிற்சி  நிறைவடைந்துள்ளது.

சிறிலங்காவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளி நாமே – சீனாவுக்கு இந்தியா பதிலடி

சிறிலங்காவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக இந்தியாவே நீடிப்பதாக இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா உறுதிப்படுத்தியுள்ளார்.

கொழும்பு வந்தார் வியட்நாம் அதிபர்- சிறிலங்கா நாடாளுமன்றில் உரையாற்றவுள்ளார்

வியட்நாம் சோசலிசக் குடியரசின் அதிபரும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலருமான, டோ லாம் சிறிலங்காவிற்கு இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

அவசர நிலை நீடிப்புக்கு சிறிலங்கா நாடாளுமன்றம் அங்கீகாரம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் பொதுப் பாதுகாப்பு அவசரச் சட்டத்தின் கீழ் அவசர கால நிலையை நீடிக்கும் வகையில், கொண்டு வரப்பட்ட பிரேரணை, நேற்று மாலை 139 மேலதிக வாக்குகளால்  நிறைவேற்றப்பட்டது.

சிறிலங்கன் விமான சேவை முன்னாள் தலைமை அதிகாரி சடலமாக மீட்பு

சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன, கொள்ளுப்பிட்டியில் உள்ள தனது இல்லத்தில், சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.