அனுர தலைமையில் போர் வெற்றி நாள் நிகழ்வு – இராணுவ அணிவகுப்பு இல்லை
கொழும்பில் நடைபெறவுள்ள சிறிலங்காவின் போர் வெற்றி நாள் நிகழ்வில், இராணுவ அணிவகுப்பு இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நடைபெறவுள்ள சிறிலங்காவின் போர் வெற்றி நாள் நிகழ்வில், இராணுவ அணிவகுப்பு இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 100 கோடி ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி சட்டத்தை ரத்துச் செய்வதற்கான சட்டமூலத்தை சிறிலங்கா அரசாங்கம் அரசிதழில் வெளியிட்டுள்ளது.