இன்றைய நவீன ட்ரோன் போருக்கு முன்னோடியாக இருந்தவர்கள் வான்புலிகள்
பல வழிகளில், உலகம் இப்போது காணும் நவீன ட்ரோன் போரில் முன்னோடியாக இருந்தது வான்புலிகள் தான் என, சிறிலங்கா விமானப்படையின் முன்னாள் தளபதி எயர் சீவ் மார்ஷல் ககன் புலத்சிங்கள தெரிவித்துள்ளார்.


