மேலும்

நாள்: 14th May 2026

அமெரிக்கா வழங்கிய போர்க்கப்பல் திருகோணமலை வந்தது

அமெரிக்கக் கடலோரக் காவல்படையினால் சிறிலங்காவிற்கு கொடையாக வழங்கப்பட்ட ஆழ்கடல் ரோந்துக் கப்பலான ‘டெசிசிவ்’  (DECISIVE)  மூன்று மாதக் கடல் பயணத்திற்குப் பின்னர், திருகோணமலையை வந்தடைந்துள்ளது.

எண்ணெய் இறக்குமதிச் செலவு 6 மடங்கு அதிகரிப்பு

பெப்ரவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில், நாட்டின் எண்ணெய் இறக்குமதிச் செலவு ஆறு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளதால், சிறிலங்காவின் பொருளாதாரம் மீது அழுத்தம் அதிகரித்து வருவதாக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.