மேலும்

நாள்: 7th May 2026

சிறிலங்காவும் பாகிஸ்தானும் பாதுகாப்பு உறவுகளை ஆழப்படுத்த திட்டம்

இரு நாடுகளின் அதிகாரிகளுக்கு இடையிலான உயர்மட்டப் பேச்சுக்களைத் தொடர்ந்து, சிறிலங்காவும் பாகிஸ்தானும் பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான முயற்சிகளை  மீண்டும் தொடங்கியுள்ளன.

சிறிலங்கா அதிபர் மீது குற்றவியல் பிரேரணை?- தயாசிறி எச்சரிக்கை

வெளிவராத நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து தெரிவித்த கருத்துக்களின் மூலம், நீதிபதிகள் மீது செல்வாக்கு செலுத்தியதற்காக, சிறிலங்கா அதிபர் அனுரகுமர திசாநாயக்க, குற்றவியல் பிரேரணையை எதிர்கொள்ள நேரிடலாம் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எச்சரித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியை சந்தித்தது சிறிலங்கா ரூபா

கடந்த இரண்டு ஆண்டுகளில் முதன்முறையாக,  அமெரிக்க டொலருக்கு எதிரான, சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு, நேற்று 324  ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.