மேலும்

மாதம்: May 2026

எவ்பிஐ சிறப்புக் குழு சிறிலங்கா அனுப்பப்படவில்லை- அமெரிக்க தூதரகம்

சிறிலங்கா திறைசேரி நிதியிலிருந்து 2.5 மில்லியன் டொலர் இணையவழித் திருட்டு மற்றும் அமெரிக்க அஞ்சல் அதிகாரிகளுக்குச் செலுத்த வேண்டியிருந்த மேலும் 625,000 டொலர் திருட்டு ஆகியவற்றை விசாரிப்பதற்காக, எவ்பிஐ  சிறப்புக் குழுவினர் யாரும் சிறிலங்காவிற்கு அனுப்பப்படவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கொழும்பில் விசாரணைகளை தொடங்கியது எவ்பிஐ

சிறிலங்கா திறைசேரியில் இருந்து அவுஸ்ரேலியாவிற்கு அனுப்பப்பட்ட  2.5 மில்லியன் டொலர்கள் மற்றும் அமெரிக்காவிற்கு அனுப்ப வேண்டிய 625,000டொலர்கள் இணையவழியில்  திருடப்பட்டது குறித்த விசாரணைகளுக்கு உதவ, எவ்பிஐ அதிகாரிகள் சிறிலங்கா வந்துள்ளனர்.

ஐந்து நாட்களில் 700 மில்லியன் டொலர் கிடைக்கும்

அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து மே 27 ஆம் நாள்,   700 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக, சிறிலங்காவின் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

போரின் போது கொழும்பு, காலியில் ஆயுதக் களஞ்சியங்களை நிறுவியிருந்தது சீனா

போரின் இறுதிக் கட்டத்தில் சிறிலங்காப் படைகளுக்குத் தேவையான ஆயுதங்களை வழங்குவதற்காக,  கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களில் சீனா களஞ்சியங்களை நிறுவியிருந்ததாக, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் அமெரிக்க டொலரின் மதிப்பு 354 ரூபாவைத் தாண்டியது

சிறிலங்கா மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி,  354 ரூபாவைத் தாண்டியுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் மூல மூளை சுரேஸ் சாலே – அசாத் மௌலானா சாட்சியம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடவடிக்கைகளில் சிறிலங்கா அரச புலனாய்வு சேவையின் தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே, மூல மூளையாகச் செயற்பட்டதாக, பிள்ளையானின் முன்னாள் பேச்சாளர் அசாத் மௌலானா அளித்த சாட்சியத்தில் கூறியுள்ளார்.

அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழக அதிகாரிகள் குழு சிறிலங்கா பயணம்

அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு ஆளுகை நிறுவனத்தின் (ISG) பிரதிநிதிகள் குழு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

ஓகஸ்ட் மாதம் வரை போதுமான எரிபொருள் கையிருப்பில்

வரும் ஓகஸ்ட் மாதம் வரைக்கும் போதுமான எரிபொருள் கையிருப்பு நாட்டில் உள்ளதாக சிறிலங்கா  பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் போர் வெற்றி நிகழ்வு- அரசியல்வாதிகளுக்கு அழைப்பு இல்லை

கொழும்பில் நேற்று மாலை நடந்த சிறிலங்காவின் தேசிய போர் வீரர்கள் நினைவு நிகழ்விற்கு அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் இந்திய விமானப்படைத் தளபதி

இந்திய விமானப்படையின் தலைமைத் தளபதி எயர்  சீவ் மார்ஷல் அமர் பிரீத் சிங், சிறிலங்காவுக்கு மூன்று நாள் அதிகாரபூர்வ  பயணத்தை மேற்கொண்டுள்ளார்.