மேலும்

மாதம்: August 2025

இன்றும் 6 எலும்புக்கூடுகள் அடையாளம்- செம்மணியில் தோண்டத் தோண்ட அதிர்ச்சி

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இன்றும் 6 மனித எலும்புக் கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

சிறிலங்காவில் மாற்றத்தை ஏற்படுத்த 20 ஆண்டுகள் ஆகும்- சீன கம்யூனிஸ்ட் கட்சி கருத்து

சிறிலங்காவில், அர்த்தமுள்ள சீர்திருத்தங்களைச் செயற்படுத்துவதற்கு, குறைந்தபட்சம் 15 முதல் 20 ஆண்டுகள் வரை, ஒரே அரசாங்கம் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

காவல்துறை மா அதிபரை பதவி நீக்க சிறிலங்கா நாடாளுமன்றம் அங்கீகாரம்

காவல்துறை மா அதிபர் பதவியில் இருந்து, தேசபந்து தென்னகோனை நீக்குவதற்கு சிறிலங்கா நாடாளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது.

தமிழ் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஜெனிவாவுக்கு அனுப்பி வைப்பு

வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில், சிறிலங்காவின் பொறுப்புக்கூறல் விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயங்களை உள்ளடக்கி- தமிழ் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஜெனிவாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

செம்மணி புதைகுழி விசாரணையில் சர்வதேச தலையீட்டுக்கு இடமில்லை

செம்மணி போன்ற மனிதப் புதைகுழிகள் குறித்த விசாரணையில், சர்வதேச தலையீடு தேவையில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுடனான உடன்பாடுகளை ரத்து செய்ய கோரிய மனுக்கள் தள்ளுபடி

இந்தியாவுடன் சிறிலங்கா அண்மையில் கையெழுத்திட்ட  ஏழு புரிந்துணர்வு உடன்பாடுகளை செல்லுபடியற்றவையாக அறிவிக்கக் கோரி தாக்கல் செய்ய்பட்ட இரண்டு அடிப்படை உரிமைகள் மனுக்களை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ளது.

செம்மணியில் மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இன்று பதிதாக 5 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி புதைகுழி- சர்வதேச பொறிமுறையை கோருகிறார் விக்னேஸ்வரன்

செம்மணிப் புதைகுழியில் சுமார் 100க்கும் அதிகமான எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச மேற்பார்வை பொறிமுறையை நாடுமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

உலங்குவானூர்தி விபத்து- ஆய்வுக்கு வந்தது அமெரிக்க நிபுணர் குழு

மாதுருஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளான சிறிலங்கா விமானப்பரடை உலங்குவானூர்தியை பரிசோதனை செய்து ஆய்வுகளை மேற்கொள்வதற்காக வெளிநாட்டு நிபுணர்கள் குழுவொன்று சிறிலங்கா வந்துள்ளது.

அறுகம்குடாவில் இஸ்ரேலியர்களால் ஆபத்து இல்லை என்கிறது காவல்துறை

அறுகம்குடாவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருவது ஆபத்தானது என விடுக்கப்படும் எச்சரிக்கைகளை சிறிலங்கா காவல்துறை நிராகரித்துள்ளது.