அடுத்து மகிந்த கைது? – அமைச்சர் ஆனந்த விஜேபால பதில்
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவைக் கைது செய்யும் திட்டம் இல்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவைக் கைது செய்யும் திட்டம் இல்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க கைது தொடர்பாக முன்னரே தகவல் வெளியிட்ட வலையொளியாளர் சுதந்த திலகசிறி அல்லது சுதா குறித்து விசாரணைகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க தூதுவர் ஜூலி சங், அவரது நிலை குறித்து விசாரித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரசியல் எதிரிகளை அடக்குவதற்கு எடுக்கும் முயற்சிகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை எடுக்கப் போவதாக, எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை சீராக இருப்பதாக, கொழும்பு தேசிய மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது.