மேலும்

நாள்: 3rd August 2025

செம்மணியில் இன்றும் 4 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள்

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இன்றும் 4 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சர்வதேச விசாரணையில் சாட்சியமளிக்க முன்வந்தார் சோமரத்ன ராஜபக்ச

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக, சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட்டால், அதில் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக, மரணதண்டனைக் கைதியான சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

2000 அமெரிக்க பொருட்களுக்கு வரி விலக்கு – இணங்கியது சிறிலங்கா

சிறிலங்கா பொருட்களுக்கான பரஸ்பர வரியை அமெரிக்கா 20 சதவீதமாகக் குறைத்துள்ளதற்கு ஈடாக, அமெரிக்காவிற்கு பரந்தளவிலான சலுகைகளை வழங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறிலங்கா நீதித்துறை வரலாற்றில் முதல் முறை

சிறிலங்காவின் நீதித்துறை வரலாற்றில் முதல்முறையாக, மனிதப் புதைகுழியொன்றில் மீட்கப்பட்ட தடயப் பொருட்களை அடையாளம் காண பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களில் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு அடுத்த இரண்டு வாரங்களில் அதன் பணிகளை முடிக்கும் என  குழுவின்  தலைவர் ரியன்சி அரசகுலரத்ன,தெரிவித்துள்ளார்.