மேலும்

நாள்: 18th August 2025

நீதி வழங்கத் தடையாக இருக்கிறது சட்டமா அதிபர் திணைக்களம்

மோசமான மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு சிறிலங்காவின் சட்டமா அதிபர் திணைக்களம் ஒரு பெரிய தடையாக இருப்பதாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் வர்த்தக கப்பல்களுக்கான பாதுகாப்பில் சிறிலங்கா கடற்படை

சிறிலங்கா கடல் எல்லைக்குள் நுழையும் வர்த்தக கப்பல்களுக்கு பாதுகாப்பு சேவைகளை வழங்கும் பொறுப்பு,மீண்டும் சிறிலங்கா கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சர்வதேசத்திடம் கற்றுக் கொண்டு நீதியை வழங்குங்கள்

சர்வதேச சமூகத்தை விமர்சிப்பதற்குப் பதிலாக, அதிலிருந்து கற்றுக்கொண்டு மக்களுக்கு நீதி வழங்குங்கள் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.