மேலும்

நாள்: 2nd August 2025

செம்மணியில் இன்றுவரை 126 எலும்புக்கூட்டுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிகளில் இருந்து இன்று மேலும் 4 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஜெனிவாவுக்கான கடிதத்தில் ஒப்பமிட தமிழ் அரசுக் கட்சி மறுப்பு

பொறுப்புக்கூறல் விடயம் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பவுள்ள கடிதத்தில் ஒப்பமிடுவதற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மறுப்புத் தெரிவித்துள்ளது.