மேலும்

நாள்: 14th August 2025

உள்ளகப் பொறிமுறையை வலியுறுத்தும் வோல்கர் டர்க்கின் அறிக்கை

பல தசாப்த கால தண்டனை விலக்குரிமையை முடிவுக்குக் கொண்டு வந்து, கடந்த கால மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க சிறிலங்கா அரசுக்கு ஒரு “வரலாற்று வாய்ப்பு” கிடைத்துள்ளது என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம்  தெரிவித்துள்ளது.

முன்னாள் கடற்படைத் தளபதி குறித்த விசாரணைகளை தடுக்க முயற்சி

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகத்தென்ன தொடர்பான விசாரணைகளை தடுக்க முயற்சிப்பதாக உதய கம்மன்பில மீது காணாமல் போனவர்களின் குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டவாளர்  அச்சலா செனவிரட்ன,குற்றம்சாட்டியுள்ளார்.

பீரிஸ் தலைமையில் இன்று மீண்டும் கூடும் எதிர்க்கட்சிகள்

சிறிலங்காவின் எதிர்க்கட்சிகளின் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் வசந்த சமரசிங்க பதவி விலக வேண்டும்

அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறியதற்காக, அமைச்சர் வசந்த சமரசிங்கவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் நவீன் திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.