பிணை மனு நிராகரிப்பு – ரணிலை சிறையில் அடைக்க நீதிவான் உத்தரவு
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு துறைமுக வளாகத்திற்குள் கூட்டு மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 88 பேரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் சிறிலங்காவின் கடற்பரப்பில் நுழைவது தொடர்பான, நிலையான செயற்பாட்டு நடைமுறைகளை உருவாக்கும் முயற்சிகள் இன்னமும் நிறைவடையவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்னாபிரிக்காவுக்கான சிறிலங்காவின் தூதுவராக, சிறிலங்கா விமானப்படையின் முன்னாள் தளபதி எயர் சீவ் மார்ஷல் உதேனி ராஜபக்ச பொறுப்பேற்றுள்ளார்.
ஊடகவியலாளர் குமணனை அச்சுறுத்துவதை எதிர்ப்போம், வடக்கு கிழக்கு ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்து என்ற தொனிப்பொருளில் கொழும்பில் இன்று போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.