சிறிலங்காவை வடிவமைக்கும் சீனா
சிறிலங்காவில் அடுத்த 15 தொடக்கம் 20 ஆண்டுகளுக்கு ஜேவிபி அல்லது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை நிலைத்திருக்க செய்யும் முயற்சியில், சீன அரசாங்கம் இறங்கிருப்பதாக தெரிகிறது.
சிறிலங்காவில் அடுத்த 15 தொடக்கம் 20 ஆண்டுகளுக்கு ஜேவிபி அல்லது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை நிலைத்திருக்க செய்யும் முயற்சியில், சீன அரசாங்கம் இறங்கிருப்பதாக தெரிகிறது.
அடுத்தமாதம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில், சிறிலங்கா தொடர்பான புதிய பிரேரணையை முன்வைக்கவுள்ளதாக கனடாவும், பிரித்தானியாவும் அறிவித்துள்ளன.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க அடுத்த மாதம் அமெரிக்காவுக்கும், ஜப்பானுக்கும் பயணங்களை மேற்கொள்ளவுள்ளார்.
தகவல் உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு மூத்த ஊடகவியலாளர் தயா லங்காபுரவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.